Saturday, June 07, 2008

பேரன் தீரன் பிறந்திருக்கிறான் (6.6.2008)




பேத்திமார் சிந்து, நதி, நிலா வைத் தொடர்ந்து
பேரன் தீரன் 6.6.2008 இல் பிறந்திருக்கிறான்.

நதிக்குத் தம்பியாக.

13 comments:

  1. வாழ்த்துக்கள் பேரன் தீரனுக்கு.வாழ்க நோய் நொடியின்றி நூறாண்டுகள்...ஆமாம் வதனாவுக்கு என்ன அம்புட்டு வயசாச்சா;))

    ReplyDelete
  2. வீரமுடன் வளர வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சந்திரவதனா :)
    குழந்தையின் பெற்றோரிடமும் எனது வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்கள் சகோதரி...!

    ReplyDelete
  4. நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் :-D

    ReplyDelete
  6. எங்கள் நல்வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்!

    ReplyDelete
  7. குடும்பத்தில் வாரிசுகள் தளைக்கின்றபோது பெறுகின்ற உவகை பெரும் அனுபவம்.. பெற்றிருக்கிறீரர்கள்.. வாழ்த்துக்கள் மேடம்..

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் உங்களுக்கும், பேரனுக்கும், பெற்றெடுத்த அனனைக்கும் குடும்பத்தினருக்கும்.
    அப்ப தீரன் செல்லப்பிள்ளை எண்டு சொல்லுங்கோ...
    (மூன்று பேத்தி மாருக்கு பிறகு பிறந்த பேரன் தானே...)

    ReplyDelete
  9. Vaazththukkaz.

    Could you tell me write in Thamil in blogs?

    Thanks.

    tharshi

    ReplyDelete
  10. வாழ்த்து(க்)கள் வதனா.

    ReplyDelete
  11. நல்வாழ்த்துக்கள் :) :) :)

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் தோழி! பெயரே அசத்தலாக இருக்கிறது!

    ReplyDelete
  13. CONGRATULATIONS AND BEST WISHES.
    GOD BLESS DHEERAN.
    WITH LOVE AND REGARDS,
    B. MURALI DARAN.

    ReplyDelete