Friday, November 27, 2009

உங்களை நாங்கள் வணங்குகின்றோம்!


எங்கள் இலட்சிய மாடத்தின்
அத்திவாரக் கற்களே!
அமைதியாக எம் மண்ணில்
புதைந்திருக்கும் விதைகளே!

Tuesday, November 24, 2009

கவிதை நூல் வெளியீட்டு விழா

கடந்த ஞாயிற்றுக்கிழமை 22.11.2009 அன்று லண்டன், என்பீல்ட நாகபூசணி அம்பாள் ஆலய மண்டபத்தில் மறைந்த கவிஞர் தீட்சண்யன் (எஸ்.ரி.பிறேமராஜன்) அவர்களது ´தீட்சண்யம்` கவிதை நூல் தீட்சண்யனின் தங்கை திருமதி சந்திரா இரவீந்திரன் அவர்களால் வெளியிட்டு வைக்கப் பெற்றது.

Thursday, November 19, 2009

மனஓசை - கவிஞர். முல்லை அமுதன்

நூல்- மனஓசை
நூலாசிரியர்- சந்திரவதனா
விமர்சனம்- கவிஞர். முல்லைஅமுதன்


ஈழத்து பெண் படைப்பாளர்களில் வித்தியாசமாக சிந்திக்க முனைந்த சந்திரவதனா பாராட்டுக்கு உரியவர். மீனாட்சி நடேசையர் தொடக்கி வைத்த பெண்களின் படைப்புலகம் இன்று வரை தொடர்கிறது.

Saturday, November 07, 2009

லண்டனில் நூல் வெளியீட்டு விழா

மறைந்த கவிஞர் தீட்சண்யனின் (எஸ்.ரி.பிறேமராஜன்)


தீட்சண்யம்
கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா

காலம் - 22.11.2009

ஆர்வலர்களை அன்புடன் அழைக்கிறோம்.

மேலதிக விபரங்களுக்கு
Chandra Ravindran - 0044 7846946536
Chandravathanaa Selvakumaran - theedchanyan@googlemail.com