Manaosai
அலை வந்து கரை சேரும்! மனம் எங்கோ அலை பாயும்!
Wednesday, September 05, 2012
சமயங்களில் கனவுகள் கூட இனிமையானவை!
சில சமயங்களில் கனவுகள் கூட இனிமையானவை.
நியத்தில் சந்திக்க முடியாத பலரை கனவுகளில் சந்திக்க முடிகிறது.
அவர்களோடு உறவாட முடிகிறது.
ஒன்றாக அமர்ந்திருந்து பேச முடிகிறது. சிரிக்க முடிகிறது.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment