Manaosai
அலை வந்து கரை சேரும்! மனம் எங்கோ அலை பாயும்!
Tuesday, November 04, 2014
தொடுதல்
மென்மையான தொடுதல்களின்
உன்னதம் தெரியாதவர்கள் எம்மில் பலர்.
கணவன் மனைவியர் கூட
கட்டிலில் மட்டுமே தொட்டுக் கொள்பவர்களாய்..
சந்திரவதனா
4.11.2014
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment