Manaosai
அலை வந்து கரை சேரும்! மனம் எங்கோ அலை பாயும்!
Monday, February 23, 2015
பகிர்வும் பறிப்பும்
யாரேனும் ஒருவர்
ஏதேனும் ஒன்றைக் காட்டி
எப்போதுமே
துயரங்களையும் சந்தோசங்களையும்
பகிர்ந்து கொண்டும் பறித்துக் கொண்டும்
இருக்கிறார்கள்
சந்திரவதனா
2015
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment