Manaosai
அலை வந்து கரை சேரும்! மனம் எங்கோ அலை பாயும்!
Friday, March 27, 2015
பறத்தலுக்கான சுதந்திரம்
சிறகுகளைப் பறித்து
கக்கத்தில் வைத்துக் கொண்டு
பறத்தலுக்கான சுதந்திரம் பற்றி
வாய் ஓயாது
பேசிக் கொண்டே இருக்கிறார்கள்
சந்திரவதனா
27.3.2015
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment