Manaosai
அலை வந்து கரை சேரும்! மனம் எங்கோ அலை பாயும்!
Friday, March 27, 2015
பறத்தலுக்கான சுதந்திரம்
சிறகுகளைப் பறித்து
கக்கத்தில் வைத்துக் கொண்டு
பறத்தலுக்கான சுதந்திரம் பற்றி
வாய் ஓயாது
பேசிக் கொண்டே இருக்கிறார்கள்
சந்திரவதனா
27.3.2015
‹
›
Home
View web version