Manaosai
அலை வந்து கரை சேரும்! மனம் எங்கோ அலை பாயும்!
Thursday, November 17, 2016
காதலையும், கவிதையையும்
காதலையும், கவிதையையும் முகநூலில் கொட்டும் ஆண்கள், அவைகளைத் தமது மனைவியரிடமும், பெண்கள் தமது கணவர்களிடமும் கொட்டினால் வாழ்க்கை எவ்வளவு அழகாக இருக்கும்.
சந்திரவதனா
28.10.2016
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment