Thursday, November 17, 2016

காதலையும், கவிதையையும்

காதலையும், கவிதையையும் முகநூலில் கொட்டும் ஆண்கள், அவைகளைத் தமது மனைவியரிடமும், பெண்கள் தமது கணவர்களிடமும் கொட்டினால் வாழ்க்கை எவ்வளவு அழகாக இருக்கும்.

சந்திரவதனா
28.10.2016 

No comments:

Post a Comment