Thursday, November 17, 2016

என் தம்பியர்


அன்றொரு பொழுதில் ஈழம் வென்று தருவதாகச் சொல்லிச் சென்றனர் என் தம்பியர். இன்றவர்கள் இல்லை. நின்றாடுவது ஈழக்கனவும் அவர்கள் பற்றிய நினைவுகளுமே!

சந்திரவதனா
11.11.2016


https://www.facebook.com/search/top/…

No comments:

Post a Comment