Wednesday, March 31, 2004

நாட்டாமை

இன்று எதேச்சையாக நாட்டாமையின் பக்கம் போக நேர்ந்தது.
ஆச்சரியமாகத்தான் இருந்தது.
ஒவ்வொரு வலையாகப் பார்த்து இங்கு குறிப்பிட்டிருக்கின்றார்.
நல்ல பணிதான்.

பஞ்சாயத்து எல்லாம் நடத்துவார் போல இருக்கு.

No comments:

Post a Comment