Manaosai
அலை வந்து கரை சேரும்! மனம் எங்கோ அலை பாயும்!
Wednesday, March 31, 2004
நாட்டாமை
இன்று எதேச்சையாக
நாட்டாமையின்
பக்கம் போக நேர்ந்தது.
ஆச்சரியமாகத்தான் இருந்தது.
ஒவ்வொரு வலையாகப் பார்த்து இங்கு குறிப்பிட்டிருக்கின்றார்.
நல்ல பணிதான்.
பஞ்சாயத்து எல்லாம் நடத்துவார் போல இருக்கு.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment