முல்லை எனக்கு வேண்டியவர். அவரது
படைப்புக்களை நான் ரசிப்பேன்.
அதனால் அவரது படைப்புக்களில் சிலதை
திண்ணைக்கு அனுப்பி வைத்தேன். அவர்கள் நான்தான் முல்லையென நினைத்து எனது பெயரில் முல்லையின் ஆக்கங்களைப் போட்டு விட்டார்கள். தற்போது பலரும் நான்தான் முல்லை என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள். ஆனால் முல்லை நானில்லை.
அ·து ஏனோ முல்லைக்கும் மூனாவுக்கும் "இது நல்லாயிருக்கிறதே" என்று எழுத யோசிக்கிறபோதெல்லாம், எங்கே எழுதுவென்று தெரியாமலே விட்டுவிடவேண்டியதாகிறது. வீட்டிலே நல்லாயிருக்கிறதென்று சொல்லுங்கள்; அப்படியே முல்லைக்கும்.
ReplyDelete-/peyarili. | 12.07.04 - 10:54 pm | #