நான் வலைப்பதிவுகளை ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஓடி விட்டன. முதற் பதிவை 27.7.2003 இல் பதிந்தேன். விடுமுறையில் இருந்ததால் அதைப் பற்றிய நினைவே இல்லாமல் போய் விட்டது. இன்றுதான் கவனித்தேன்.
வாழ்த்துக்கள்!!! இத்தனை வலைப்பூக்களை வைத்து அவற்றை அப்பப்போது பதிந்துவரும் நீங்கள் முதலில் தங்களின் பெயரையும் சாதனைப்பெண்கள் வலைப்பூவில் போட்டுவைக்கவும். :-))
வாழ்த்துகள் சந்திரவதனா. இரண்டு வருடங்களில் திரண்டு வந்த கருத்து வெள்ளத்தில் வலைப்பூக்கள் செழிப்பாகவே இருக்கின்றன. கணைகள் பல வரினும் மிரண்டு போகாத கருத்துளம். மீண்டும் வாழ்த்துகிறேன்.
தங்கமணி, கல்வெட்டு, டி.செ.தமிழன் உங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.
ஈஸ்வர் தனித்தளத்தில் பதிய முயற்சிக்கிறேன். இன்னும் சரிவரவில்லை. விரைவில் சரிவருமென்று நம்புகிறேன்.
துளசி எனது பெயரை அழகு என்பது நீங்கள்தான். நன்றி. சந்திரன் போல அழகாக வெள்ளையாக இருக்கிறேன் என்று நான் பிறந்த போது எனது அப்பாச்சிதான் இப்பெயரை வைத்தாவாம். இப்போது நான் கறுப்பாகத்தான் இருக்கிறேன். அமாவாசை என்றிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
ரசிகவ் ஞானியார் உங்கள பதிவைப் பார்த்தேன். நன்றாக அழகாகத்தானே இருக்கிறது.
ராகவன் இரண்டு வருடங்களில் திரண்டு வந்த கருத்து வெள்ளத்தில் வலைப்பூக்கள் செழிப்பாகவே இருக்கின்றன. கணைகள் பல வரினும் மிரண்டு போகாத கருத்துளம் அழகாக வாழ்த்தியுள்ளீர்கள். மிகவும் நன்றி.
வாழ்த்துரைகளில் ராகவனின் வாழ்த்துரை மிகவும் அருமை. அவருக்கும் ஒரு வாழ்த்து.
நான் உங்களுடைய சிறுகதைகளை திண்ணையில் வாசித்து உங்களுக்கு ஒரு மெய்ல் அனுப்பியிருந்தேன். ஆறேழு மாதங்களுக்கு முன். நீங்களும் அதை உங்க மணஓசை பதிவில் இட்டிருந்தீர்கள். ஞாபகம் இருக்கிறதா?
புலம்பெயர்ந்தவர்களின் துன்பங்களை நீங்கள் எடுத்தியம்பும் அழகே தனி.
உங்கள் எழுத்துப் பணி மீண்டும் சிறக்க வாழ்த்துக்கள்!!
வணக்கம் மோகன்தாஸ் உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.
வணக்கம் டி.பி.ஆர். ஜோசஃப் உண்மைதான். ராகவனின் வாழ்த்துரை மிகவும் அழகு.
உங்கள் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி. அவ்வளவு எளிதில் உங்களை மறந்து விட மாட்டேன். உங்கள் படைப்புக்களைப் படித்து கருத்துச் சொல்வதாகச் சொன்னேன். அடிக்கடி அதுபற்றி நினைத்தும் கொள்வேன். நேரந்தான் இன்னும் சரிப்பட்டு வரவில்லை.
வாழ்த்துக்கள்.நீங்கள் இன்னும் நிறைய
ReplyDeleteசாதிக்கவேண்டும்.
கலக்குங்க!
ReplyDeleteமேலும் பலகாலத்திற்கு தொடர்ந்து வலைப்பதிய வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்றும் அன்பகலா
மரவண்டு
தொடரட்டும் உங்கள் பணி..வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள், சந்திரவதனா...
ReplyDeleteஅன்புள்ள சந்திரவதனா,
ReplyDeleteவாழ்த்துக்கள் வதனா. இன்னும் நிறைய எழுதுங்க!!!!
அதான் 18 பதிவுக்குச் சொந்தக்காரின்னு ஷ்ரேயா சொல்லியிருக்காங்களே!
என்றும் அன்புடன்,
துளசி.
( மறுபடியும் சொல்றேன் எவ்வளொ அழகான பெயர்! உங்க அம்மாஅப்பா ரொம்ப ரசனை இருக்குறவங்க)
சந்திரவதனா,
ReplyDeleteவாழ்த்துக்கள் !!!
வாழ்த்துக்கள்!!! இத்தனை வலைப்பூக்களை வைத்து அவற்றை அப்பப்போது பதிந்துவரும் நீங்கள் முதலில் தங்களின் பெயரையும் சாதனைப்பெண்கள் வலைப்பூவில் போட்டுவைக்கவும். :-))
ReplyDeleteபாராட்டுக்கள். இன்னமும் நிறைய எழுதுங்கள்
ReplyDeleteஅய்யோ பதினெட்டு பதிவுக்கு சொந்தக்காரியா நீங்கள்..கலக்குங்க வதனா..
ReplyDeleteஒரு பதிவை வைத்துக்கொண்டே சமாளிக்க முடியவில்லை என்னால். வுhழ்த்துக்கள். வதனா...
அப்படின்னா நீங்க பதினெட்டு பட்டியை கட்டி ஆளறவங்க ..சரிதானே..?
என்னுடைய வலைத்தளத்திற்கு வந்த அதில் அறிமுகப்பகுதி ஏன் தாறுமாறாய் சிதறிகிடக்கிறது என கூறுங்களேன்.
இதயம் நெகிழ்வுடன்
ரசிகவ் ஞானியார்
வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் சந்திரவதனா. இன்னும் எழுதுங்கள்.
ReplyDeleteமேலும் பலகாலத்திற்கு தொடர்ந்து வலைப்பதிய வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் வதனா
வாழ்த்துகள் சந்திரவதனா.
ReplyDeleteஇரண்டு வருடங்களில்
திரண்டு வந்த கருத்து வெள்ளத்தில்
வலைப்பூக்கள் செழிப்பாகவே இருக்கின்றன.
கணைகள் பல வரினும்
மிரண்டு போகாத கருத்துளம்.
மீண்டும் வாழ்த்துகிறேன்.
வாழ்த்திய அன்புள்ளங்கள் அனைத்துக்கும் மனமார்ந்த நன்றி
ReplyDeleteவாழ்த்துக்கள் வதனாக்கா...
ReplyDeleteநன்றி சுதர்சன்
ReplyDeleteஉங்களின் பணி இன்னும் பலகாலம் தொடர என் விருப்பங்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் சந்திரவதனா
ReplyDeleteசந்திரவதனா வாழ்த்து!
ReplyDeleteதங்கமணி, கல்வெட்டு, டி.செ.தமிழன்
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.
ஈஸ்வர்
தனித்தளத்தில் பதிய முயற்சிக்கிறேன்.
இன்னும் சரிவரவில்லை. விரைவில் சரிவருமென்று நம்புகிறேன்.
துளசி
எனது பெயரை அழகு என்பது நீங்கள்தான். நன்றி.
சந்திரன் போல அழகாக வெள்ளையாக இருக்கிறேன் என்று
நான் பிறந்த போது எனது அப்பாச்சிதான் இப்பெயரை வைத்தாவாம்.
இப்போது நான் கறுப்பாகத்தான் இருக்கிறேன். அமாவாசை என்றிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
ரசிகவ் ஞானியார்
உங்கள பதிவைப் பார்த்தேன்.
நன்றாக அழகாகத்தானே இருக்கிறது.
ராகவன்
இரண்டு வருடங்களில்
திரண்டு வந்த கருத்து வெள்ளத்தில்
வலைப்பூக்கள் செழிப்பாகவே இருக்கின்றன.
கணைகள் பல வரினும்
மிரண்டு போகாத கருத்துளம்
அழகாக வாழ்த்தியுள்ளீர்கள்.
மிகவும் நன்றி.
சாரா, தருமி
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்களுக்கு மிகுந்த நன்றி
வாழ்துக்கள் சந்திரவதனா..!!!!
ReplyDeleteஇருள்வது ஒளிர்வதும் மட மனிதர்களுக்குத்தானுங்க, சந்திரனுக்கு கிடையாது. உங்க அப்பாச்சிக்கு வந்த அறிவு நம்கெல்லாம் வர இன்னும் நிறைய காலம் ஆகும். :-)
ReplyDeleteகலக்குங்க சந்திரவதனா!!!
வாழ்த்துக்கள்.
சந்திரவதனா,
ReplyDeleteவாழ்த்துரைகளில் ராகவனின் வாழ்த்துரை மிகவும் அருமை. அவருக்கும் ஒரு வாழ்த்து.
நான் உங்களுடைய சிறுகதைகளை திண்ணையில் வாசித்து உங்களுக்கு ஒரு மெய்ல் அனுப்பியிருந்தேன். ஆறேழு மாதங்களுக்கு முன். நீங்களும் அதை உங்க மணஓசை பதிவில் இட்டிருந்தீர்கள். ஞாபகம் இருக்கிறதா?
புலம்பெயர்ந்தவர்களின் துன்பங்களை நீங்கள் எடுத்தியம்பும் அழகே தனி.
உங்கள் எழுத்துப் பணி மீண்டும் சிறக்க வாழ்த்துக்கள்!!
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteவணக்கம் மோகன்தாஸ்
ReplyDeleteஉங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.
வணக்கம் டி.பி.ஆர். ஜோசஃப்
உண்மைதான். ராகவனின் வாழ்த்துரை மிகவும் அழகு.
உங்கள் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி. அவ்வளவு எளிதில் உங்களை மறந்து விட மாட்டேன்.
உங்கள் படைப்புக்களைப் படித்து கருத்துச் சொல்வதாகச் சொன்னேன். அடிக்கடி அதுபற்றி நினைத்தும் கொள்வேன். நேரந்தான் இன்னும் சரிப்பட்டு வரவில்லை.
பாராட்டுக்கள். இன்னமும் நிறைய எழுதுங்கள்
ReplyDeleteநன்றி கார்த்திக்
ReplyDelete