Manaosai
அலை வந்து கரை சேரும்! மனம் எங்கோ அலை பாயும்!
Wednesday, February 15, 2006
மண்ணில் விளைந்த முத்துக்களே...
பாடல் வரிகள் - காந்தன்
பாடியவர் - ஹரிகரன்
மண்ணில் விளைந்த முத்துக்களே
மரணம் ஏதடா
கண்ணில் விழுந்த இரத்தத்திலே
கவிதை பாடடா
இதயம் முழுதும் அழுவதால்
விழியில் நீரடா
விழையும் பயிர்கள் அழிவதால்
மனதில் நோயடா
விந்தைதானடா -
தொடர்ச்சி
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment