Wednesday, February 15, 2006

மண்ணில் விளைந்த முத்துக்களே...


பாடல் வரிகள் - காந்தன்
பாடியவர் - ஹரிகரன்

மண்ணில் விளைந்த முத்துக்களே
மரணம் ஏதடா
கண்ணில் விழுந்த இரத்தத்திலே
கவிதை பாடடா
இதயம் முழுதும் அழுவதால்
விழியில் நீரடா
விழையும் பயிர்கள் அழிவதால்
மனதில் நோயடா
விந்தைதானடா - தொடர்ச்சி

No comments:

Post a Comment