புலம் பெயர்ந்து வாழும் தமிழ் கலைஞர்கள் பற்றிய விபரம் தேவைப் படுகிறது. உங்களுக்குத் தெரிந்த கலைஞர்களையும், கலைஞர்களாகிய உங்களையும் இங்கு அறிமுகப் படுத்துங்கள்.
கவிஞர்களும் கலைஞர்களுள் அடக்கம்தானே...? எனக்குத் தெரிந்தவர்கள்: டி.சே. எனப்படும் இளங்கோ,பொடிச்சி,தான்யா,திருமாவளவன்,எல்லோருக்கும் தெரிந்த சேரன் மற்றும் வ.ஐ.ச.ஜெயபாலன், அகிலன் (இந்தியாவில் இருக்கிறார்) இன்னும் நினைனவில் வருபவர்களை வந்து எழுதுகிறேன். வேலைகளும் கண்திறந்த காலை இது.
இன்னும் பலர் இருப்பார்கள். ஆற அமர இருந்து யோசித்தால் அல்லது இன்னும் பலருடன் இது பற்றிக் கதைத்தால் மேலும் தெரியவரும். மேலதிக விபரங்கள் கிடைத்தால் பேந்து வருகிறேன்.
வெங்கடேஷ் வரதராஜன் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. எதிர்வரும் நாட்களில் பாடல்களையும் எழுத முயற்சிக்கிறேன்.
வெற்றி நன்றி. ஞாபகத்தில் வரும் போது மீண்டும் வந்து தாருங்கள். மறக்கக் கூடியவர்கள் அல்லர் என்றாலும் தற்காலிகமாக மறந்து போய் விட்ட கலைஞர்களையும் ஞாபகப் படுத்தியுள்ளீர்கள்.
கவிஞர்களும் கலைஞர்களுள் அடக்கம்தானே...? எனக்குத் தெரிந்தவர்கள்: டி.சே. எனப்படும் இளங்கோ,பொடிச்சி,தான்யா,திருமாவளவன்,எல்லோருக்கும் தெரிந்த சேரன் மற்றும் வ.ஐ.ச.ஜெயபாலன், அகிலன் (இந்தியாவில் இருக்கிறார்) இன்னும் நினைனவில் வருபவர்களை வந்து எழுதுகிறேன். வேலைகளும் கண்திறந்த காலை இது.
ReplyDeleteமிகவும் நன்றி தமிழ்நதி
ReplyDeleteகவிஞர்களும் கலைஞர்கள்தான்.
தமிழ்நதி,சந்திரவதனா,நளாயினி,இளைஞன் என்னும் சஞ்சீவ்காந்த்,
ReplyDeleteநன்றி சின்னக்குட்டி
ReplyDeleteAkka... a great job u r doing. let success be yours.
ReplyDeleteBTW, cinema paadalkal..please also update
greetings,
vv
உடனடியாக நினைவுக்கு வரும் கலைஞர்கள்:
ReplyDelete1.சங்கீத பூசனம் பொன்.சுந்தரலிங்கம்
[ரொரன்ரோ, கனடா]
2.மனோகரன் -- [தவில் வித்துவான்]
[ரொரன்ரோ, கனடா]
3.கவிஞர் கந்தவனம்
[ரொரன்ரோ, கனடா]
4.வர்ண இராமேஸ்வரன் [பாடகர்]
ரொரன்ரோ, கனடா
இன்னும் பலர் இருப்பார்கள். ஆற அமர இருந்து யோசித்தால் அல்லது இன்னும் பலருடன் இது பற்றிக் கதைத்தால் மேலும் தெரியவரும்.
மேலதிக விபரங்கள் கிடைத்தால் பேந்து வருகிறேன்.
வெங்கடேஷ் வரதராஜன்
ReplyDeleteவரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
எதிர்வரும் நாட்களில் பாடல்களையும் எழுத முயற்சிக்கிறேன்.
வெற்றி நன்றி.
ஞாபகத்தில் வரும் போது மீண்டும் வந்து தாருங்கள்.
மறக்கக் கூடியவர்கள் அல்லர் என்றாலும் தற்காலிகமாக மறந்து போய் விட்ட கலைஞர்களையும் ஞாபகப் படுத்தியுள்ளீர்கள்.
எழுத்தாளர்கள்
ReplyDeleteஅ.முத்துலிங்கம்,
சக்திசக்திதாசன் .....