நத்தார் வருகிறது என்று சொல்லி செப்டெம்பரிலேயே கடைகளில் இனிப்புப்
பண்டங்களும், பரிசுப் பொருட்களும் என்று விற்பனைகள் தொடங்கின. நத்தார்தினம்
நெருங்க நெருங்க அதே பேச்சு. அதே மூச்சு… என்று ஏக அமர்க்களம்.
எல்லாம் நத்தார் தினத்தோடு அப்படியே வடிந்தோடி விட்டன. அது பற்றிப்
பேசுவாரில்லை. அவரவர் தம்பாட்டில் தத்தமது வேலைகளில் மூழ்கி விட்டார்கள்.
ஆனாலும் எனது நண்பியொருத்தி நத்தார் தினத்தன்று எனக்கு அனுப்பி வைத்த இந்த
வீடியோவைப் பார்க்கும் போதும், கேட்கும் போதும் மனதுள் ஒரு மகழ்வுத்
தூறல்.
.
சந்திரவதனா
02.01.2017
No comments:
Post a Comment