Thursday, July 06, 2006

எதிர்பார்ப்பு இல்லையென்றால்...


எதிர்பார்ப்புகளுடன்தான் வாழ்க்கை நகருகிறது. எவ்வளவுதான் பிழைத்துப் போனாலும் சரிவந்து விடும் என்ற நம்பிக்கையுடனான எதிர்பார்ப்பே ஒவ்வொருவரையும் வாழ வைக்கிறது. அந்த நம்பிக்கையும் பிழைத்துப் போகும் கட்டத்தில்தான் மனம் வேறொன்றை நாடத் தொடங்குகிறது. அங்கும் மீண்டும் எதிர்பார்ப்பு. ஏதோ ஒன்றுக்கான எதிர்பார்ப்பு இல்லையென்றால் அடுத்து வரப்போகும் பொழுதின் மீதான சுவாரஸ்யமே அற்றுப் போய் விடும். அந்த வகையில் எதிர்பார்ப்பு என்ற ஒன்று வாழ்வில் அவசியம் என்பதை உணர முடிகிறது.

8 comments :

மலைநாடான் said...

உண்மையான வார்த்தைகள்.

Chandravathanaa said...

சிந்தாமணி, மலைநாடான்
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

VSK said...

நீங்கள் சொல்லுகின்ற எதிர்பார்ப்பு என்பது ஒட்டகத்தின் முன் கட்டி ஓடவைக்கும் ஏமாற்று உத்தி போன்றதே!
'நல்லதே நடக்கும்' என்பது கூட இவ்வகையில் சேர்ந்ததே!
நடப்பது, நடந்து கொண்டிருப்பது நல்லவைதான் என்பதுதான் நிதர்சனம்.
இப்போது புரியாவிட்டாலும் நாளை இன்றாகும்போது நிச்சயம் புரியும்.

சின்னக்குட்டி said...

எதிர்ப்பார்ப்புகளுக்கும் அதாவது ஆசைகளுக்கும் நடப்பவற்றுக்குமிடையே உள்ள இடைவெளியின் அளவை பொறுத்து ஏமாற்றத்தின் அளவு அமைகிறது. அத்தகைய ஏமாற்றங்களை குறைத்துக்கொண்டால் அதற்கேற்ப மன நிம்மதியின் அளவு பெருகும்.

Chandravathanaa said...

குமரன்
அழைப்புக்கு நன்றி.
மலைநாடானும் அழைத்திருந்தார்.
எழுதுகிறேன்.

Chandravathanaa said...

SK
உங்கள் கருத்துக்கு நன்றி.

நடப்பது, நடந்து கொண்டிருப்பது நல்லவைதான் என்பதுதான் நிதர்சனம்.

இந்த உங்கள் கூற்றை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
உலகில் எத்தனை அக்கிரமங்களும், அதர்மங்களும் அநியாயங்களும் நடக்கின்றன.
அவையெல்லாம் நல்லவையா? இல்லையே!

Chandravathanaa said...

சின்னக்குட்டி
நீங்கள் சொல்வது சரியான கருத்தே.
அளவுக்கதிமான ஆசை போலவே அளவுக்கதிகமான எதிர்பார்ப்பும் பாரிய விபரீதங்களைத் தரக் கூடியது.
ஆனால் இரண்டுமே இல்லையென்றால் வாழ்வின் மீதான சுவாரஸ்யமும் இல்லாது போய் விடும்.

Chandravathanaa said...

யோகன்
உங்கள் கருத்துக்கு நன்றி

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite