
மே மாத இதழ்
கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்திலிருந்து மாதம் ஒரு இதழாக, பல்சுவை அம்சங்களுடன் யுகமாயினி வெளிவந்து கொண்டிருக்கிறது.
ஈழத்துக்கலைஞர் எஸ்.பொ அவர்களை நிறுவக ஆசிரியராகவும், சித்தன் அவர்களைப் பொறுப்பாசிரியராகவும் கொண்ட இவ்விதழில் ஈழத்துக் கலைஞர்களும், இந்தியக் கலைஞர்களும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.