Thursday, March 15, 2007

தாய்க்குப் பின் பெண்களுக்கு...?

தாய்க்குப் பின்
ஆண்களுக்குத் தாரம்.
பெண்களுக்கு...?

1 comment :

Anonymous said...

உங்கள் கேள்விக்குப் பின்னரே இதைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். பழமொழிகள் எல்லாம் எல்லா சந்தர்ப்பத்திலும் சரியாக இருக்கும் என்று கூற முடியாது. அவை ஒன்றோடு ஒன்று முரண்படுவதும் உண்டு." பட்ட காலிளே படும். கெட்ட குடியே கெடும் என்பார்கள்" இது எப்பொழுதுமே சரியாகுமா? கெட்ட குடி நிமிர்ந்த கதைகள் இல்லையா? வாழ்ந்த குடிகள் வாழ்விழந்த கதைகள் இல்லையா? எந்த சந்தர்ப்பத்தில அது சரியாகும் என்று அறிந்து அதற்கு அதனைப் பயன்படுத்த வேண்டும். காலில் எப்பொழுதும் கல் படுவதுண்டு. பட்ட காலில் படும் போதுதான் வலி தெரிகின்றது.

தாயை நாம் உயர்வாக மதிப்போம். இதற்கு ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லை. தாரமும் தாயைப் போன்ற அன்புள்ளவளே. முன்னால் வந்த தாயைப் போலவே பின்னால் வரும் தாரத்தையும் அன்போடு நடத்து என்று கருதலாம். இன்று தாரமாக இருப்பவள் நாளை தாயாகி விடுவதால் இது எல்லாப் பெண்களையும் மதிப்புடன் பார்க்கின்றது.

வயது முதிரந்த தாயைக் கவனியாது இளமையின் கவர்ச்சியில் தம்மை இழந்து விடுகின்ற சிலருக்காக இது சொல்லப்பட்டிருக்கலாம்.

பெண்கள், இயற்கையாக உள்ள தாய்மையின் உணர்வால் பெற்றோரைப் பேணி நடப்பார்கள். அதனால் அவர்களுக்கு இதைச் சொல்ல வேண்டிய அவசியம் அன்று இல்லாதிருக்கலாம்.

உடன் வந்த சில கருத்துகள். உங்கள் கேள்வி என்னைச் சிந்திக்க வைக்கின்றது.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite