இன்றும் நேற்றுமாக வாசித்தேன் என்று மனதுக்குள் திருப்திப்பட்டுக் கொள்ளக்கூடிய சில படைப்புகளை வாசித்தேன்.
தோப்பில் முஹம்மது மீரான் எழுதிய
1) ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் (சிறுகதை)
2) அனந்தசயனம் காலனி (சிறுகதை)
சிறீவத்சன் (என். சுப்பிரமணியன்) எழுதிய
1) வேறு நதியில் அந்த ஓடம் (இலக்கியச் சிந்தனை - 1995 ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகளின் தொகுப்பான ரத்தத்தின் வண்ணத்தில் இருந்து )
இவைகளோடு ஜா. மாதவராஜ் எழுதிய சே குவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய குறிப்புகளின் பின்னணியிலிருந்து...) வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
சே
குவேரா அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய குறிப்புகளின்
பின்னணியிலிருந்து.... - See more at:
http://www.noolulagam.com/product/?pid=17965#details
சே
குவேரா அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய குறிப்புகளின்
பின்னணியிலிருந்து.... - See more at:
http://www.noolulagam.com/product/?pid=17965#details
சே
குவேரா அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய குறிப்புகளின்
பின்னணியிலிருந்து.... - See more at:
http://www.noolulagam.com/product/?pid=17965#details
சே
குவேரா அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய குறிப்புகளின்
பின்னணியிலிருந்து.... - See more at:
http://www.noolulagam.com/product/?pid=17965#details
வாசிப்பது சுகமானது!
சந்திரவதனா
17.11.2014
No comments :
Post a Comment