Wednesday, November 10, 2004

அவள் இன்னும் கல்யாணம் செய்யேல்லைப் போல

தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளப் பெண்மணி சிரித்துச் சிரித்து நிகழ்ச்சி நடாத்திக் கொண்டிருக்கிறார்.

அதை மிகவும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த சாம்பசிவத்தார்.

"பாரடி அந்தப் பெண்ணை. என்னமாச் சிரிச்சுக் கொண்டிருக்கிறாள். பார்க்கவே சந்தோசத்திலை மனசு நிறையுது. நீயும் இருக்கிறியே..! எப்ப பார்த்தாலும் மூஞ்சையை உம் மெண்டு வைச்சுக் கொண்டு.. "

"ம்..கும் அவள் இன்னும் கல்யாணம் செய்யேல்லைப் போல. "

"என்ன அப்பிடி.. அவ்வளவு திடமாய் சொல்லுறாய்?"

"உலகமே பார்க்கக் கூடியதா இப்பிடிச் சிரிச்சுப் போட்டு வீட்டை போனால் அவளின்ரை புருசன் சும்மா இருப்பானே..? "

"குத்திக் காட்டிறாயாக்கும்."

"நான் குத்தவும் இல்லை. வெட்டவும் இல்லை. உண்மையைச் சொல்லுறன்."

"இஞ்சைபார். இந்தக் குத்தல் கதையளை மட்டும் விட்டிடு. உன்னையென்ன ரீவீ ஸ்ரேசனுக்குப் போய் சிரிக்கச் சொல்லுறனே. வீட்டிலையிருந்து அவளை மாதிரிச் சிரியன். "

"அவளுக்குத்தானே கல்யாணமே நடக்கேல்லைப் போல எண்டு சொல்லுறன்."

4 comments :

dondu(#11168674346665545885) said...

கல்யாண பரிசு படத்தில் தங்கவேலு எழுத்தாளர் பைரவனாக வேடம் இட்டுக் கலக்குவார். அவரிடம் அவர் மனைவியின் தோழி கேட்பார்: "ஏன் சார், உங்களுக்கு சிரிப்புக் கதை எழுதப் பிடிக்குமா அல்லது சோகக் கதையா?"

தங்கவேலுவின் பதில்: "அம்மா, கல்யாணத்துக்கு முன்னால் எல்லாம் சிரிப்புக் கதைதான், ஆனால் கல்யாணத்துக்குப் பிறகு ஒரே சோகமோ சோகம்தான்".

Chandravathanaa said...

வணக்கம் டோண்டு

இந்தப் பகிடியை படத்தில் நானும் பார்த்தேன்.
நல்லாகத்தான் இருந்தது. ஆனால் இப்படக்கதையை ஒரு பெண் எழுதியிருந்தால்
மற்ற மாதிரி எழுதியிருப்பார்.

வருகை தந்ததற்கு நன்றி.

நட்புடன்
சந்திரவதனா

Chandravathanaa said...

வணக்கம் டோண்டு

இந்தப் பகிடியை படத்தில் நானும் பார்த்தேன்.
நல்லாகத்தான் இருந்தது. ஆனால் இப்படக்கதையை ஒரு பெண் எழுதியிருந்தால்
மற்ற மாதிரி எழுதியிருப்பார்.

வருகை தந்ததற்கு நன்றி.

நட்புடன்
சந்திரவதனா

Anonymous said...

))
usha | Email | 11.10.04 - 9:05 am | #

--------------------------------------------------------------------------------

//வீட்டிலையிருந்து அவளை மாதிரிச் சிரியன். "

"அவளுக்குத்தானே கல்யாணமே நடக்கேல்லைப் போல எண்டு சொல்லுறன்."
//

))))
Raviaa | 11.10.04 - 9:22 am | #

--------------------------------------------------------------------------------


Nirviya | Email | Homepage | 11.16.04 - 5:22 pm | #

--------------------------------------------------------------------------------

raviaa, nirvia, usha
varukai thanthatkku nantri

natpudan
chandravathanaa
chandravathanaa | Email | Homepage | 12.02.04 - 8:20 am | #

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite