Thursday, March 16, 2006

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்


ஒருவர் தான் செய்ததை திரும்ப அனுபவித்தே தீருவார் என்ற தத்துவம் உண்மையானதா?

நம்பும் படியாகப் பல விடயங்களை நான் பார்த்திருக்கிறேன். இந்த விஞ்ஞான யுகத்திலும் அதை நீங்கள் நம்புகிறீர்களா?

பலதடவைகள் இது பற்றிச் சிந்தித்திருக்கிறேன். டிசேயின் பதிவு (தனிப்பட்டவளவில் எதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் ஒருவர் செய்யும் தவறுகள், குற்றங்களுக்கு எந்தவொரு பொழுதிலாவது அந்த நபர் தண்டனைகளைப் பெறுவார் என்பதில் மிகுந்த நம்பிக்கையுண்டு.) மீண்டும் என்னைச் சிந்திக்க வைத்தது. உங்கள் கருத்துக்களையும் எதிர் பார்க்கிறேன்.

6 comments :

Muthu said...

சந்திரவதனா,
இந்த நம்பிக்கை வெறுமனே ஒரு கருத்தேற்றமாக உருவாகாமல் முன்னோர்களின் பல நூற்றாண்டு அனுபவத்தின் காரணமாய் வந்தது. அதில் நிறைய உண்மைகள் இருக்க வாய்ப்புண்டு என்பதே எனது தனிப்பட்ட கருத்து.

aathirai said...

unmai .

லதா said...

// ஒருவர் செய்யும் தவறுகள், குற்றங்களுக்கு எந்தவொரு பொழுதிலாவது அந்த நபர் தண்டனைகளைப் பெறுவார் என்பதில் மிகுந்த நம்பிக்கையுண்டு //

அன்புள்ள சந்திரவதனா,

ஒருவர் செய்யும் எந்த ஒரு நல்ல / தீய செயலுக்கும் அதற்கேற்றபடி விளைவுகளை அனுபவிப்பார் என்பதை என்னிடமும் பிறரிடமும் கண்டிருக்கிறேன்.

Oodam said...

ஒருவர் தான் செய்ததை திரும்ப அனுபவித்தே தீருவார் என்ற தத்துவம் உண்மை

Kanags said...

ஒரு பிறவியில் ஒருவன் செய்த வினை முழுதும் அந்தப் பிறவியில் பயனுக்கு வருவதில்லை. அடுத்து வரும் பிறவியிலும் அதன் பின்னரும் பயனுக்கு வரும். வினைகள் அநுபவிப்பதற்காக எமக்குப் பிறவிகள் வருகின்றன. முன் செய்த வினை பலனுக்கு வந்து இப்பிறவியில் அநுபவமாவதோடு, அது அடுத்த பிறவிக்கும் காரணமாக அமைகிறது. இப்படிக் கூறுகிறது சைவ சித்தாந்தம்.

Chandravathanaa said...

முத்து, ஆதிரை, லதா, வில்லண்டம், சிறீதரன்
உங்கள் அனைவரது பதிலுக்கும் நன்றி.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite